இயேசு சிலுவையில் இருந்த போது சொன்ன ஏழு வார்த்தைகள்
1.பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே (லூக்கா 23:34 )
2. நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் ((லூக்கா .23:43.)
3.தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார் ( யோவான் 19:26)
அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் (யோவான் 19:27)
4.என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46 )
5.தாகமாயிருக்கிறேன் ( யோவான் 19:28 )
6.முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.(யோவான் 19:30 )
7.உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் (லூக்கா 23:46)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக