சனி, 5 ஜூலை, 2014

இயேசு சிலுவையில் இருந்த போது சொன்ன ஏழு வார்த்தைகள்


இயேசு சிலுவையில் இருந்த போது சொன்ன ஏழு வார்த்தைகள்


1.பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே (லூக்கா 23:34 )

2. நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் ((லூக்கா .23:43.)

3.தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார் ( யோவான் 19:26)
அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் (யோவான் 19:27)

4.என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46 )

5.தாகமாயிருக்கிறேன் ( யோவான் 19:28 )

6.முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.(யோவான் 19:30 )

7.உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் (லூக்கா 23:46)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக