எல்லாம் பார்த்துக் கொள்ளும்
யெகோவா தெய்வம் நீரே
என்னை சுகமாக்கும்
யேகோவா ரப்பா நீரே
உன் வஸ்திரத்தை தொட்ட போது
மகிமை புறப்பட்டதே
உம் வல்லமையினால் பெரும்பாடுள்ள
வியாதி நீங்கி போனதே
மரித்துப்போன லாசருவை
உயிரோடு எழுப்பினரே
கெட்டுப்போன
சரிரத்தையும் உயிர்ப்பிக்க வல்லவரே
கட்டப்பட்ட மனிதர் எல்லாம்
கட்டவிழ்த்து விடுவித்தீரே
காயப்பட்ட இருதயத்தை
குணமாக்கி மகிழ்வித்தீரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக