புதன், 23 மே, 2018

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே


என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே

1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் – என்னில் என்ன

2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் – என்னில் என்ன

3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே – என்னில் என்ன

கலங்கி நின்ற வேளையில் கைவிடாமல் காத்தீரே


கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே
தகப்பனே தகப்பனே

நீர் போதும் என் வாழ்வில் (4)

உடைந்த நொந்த உள்ளத்தோடு
அருகில் நீர் இருக்கின்றீர் (2)
தாங்கிடும் பெலன் தந்து
தப்பிச் செல்ல வழி செய்யும்
தகப்பனே (2)
தகப்பனே

நீர் போதும் என் வாழ்வில் (2)

துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
திருவசனம் தேற்றுதைய்யா (2)
தீமைகளை நன்மையாக்கி
தினம் தினம் நடத்திச் செல்லும்
தகப்பனே (2)
தகப்பனே

நீர் போதும் என் வாழ்வில் (2)

நித்திய அன்பினால் அன்புகூர்ந்து
உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர் (2)
காருண்யம் தயவால்
காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
தகப்பனே (2)
தகப்பனே

நீர் போதும் என் வாழ்வில் (2)

கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே

கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே

விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசித்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்

1 .பரிசுத்த ஆவியானவரே
பரிசுத்த பாதையில் நடத்திடுவார்
கிருபையிலே வளர்ந்திடுவோம்
வரங்களை நாடிடுவோம்

2  நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்த்
தம்முடன் சேர்த்துக்கொள்வார்

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

1  மலை போன்ற சோதனைகள்
பனி போல மாறி போகும்
கண்ணீர் மாறிடும் துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

2.இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

3  மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
ஆராதனை ஆராதனை

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்

1. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே –உம்மை

2. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா

3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்

ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்
இணைந்து துதித்திடுவோம்
அவர் நாமம் உயர்த்திடுவோம்

துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்

ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்

நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன்
அவமானம் அடைய விடவில்லை
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்

இந்த காலம் பொல்லாதது உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்

இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் உலகம் தான்
அது வாடகை வீடு தான்

1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார்

2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போராட
ஜெய வீரனாய் திகழ வா

3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே

4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்

வெட்கமா உனக்கு வெட்கமா இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா

வெட்கமா உனக்கு வெட்கமா
இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
வெட்கமா உனக்கு வெட்கமா
இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
ஊரு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
கட்டு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
உயிர் கொடுத்த இயேசு பத்தி சொல்ல வெட்கமா
தன்னையே இழந்த இயேசு முக்யமா

1. ரெண்டு காலு ரெண்டு கையு எதற்காக
உனக்கிருக்கும் பேச்சு மூச்சு எதற்காக
இயேசு பத்தி சொல்லு ஆத்துமாவ வெல்லு
துன்பத்திலும் இன்பத்திலும் யேசுகாக நில்லு

2.உனக்கொரு பொருப்பிரிக்கிது மறவாதே
அந்த பொறுப்ப அலட்சியமாய் எண்ணாதே
கிறிஸ்தவனே கேளு ஏசுபத்தி சொல்லு
இல்லையென்றால் உன்வீடு Heaven இல்ல ஹெல்லு

எல்லாமே மாறப் போகுது எல்லாமே மாறப் போகுதே

எல்லாமே மாறப் போகுது
எல்லாமே மாறப் போகுதே
என் வாழ்க்கை Fulla மாறப் போகுது
நான் ஜெபித்ததெல்லாம் நடக்கப் போகுது

மாறப்போகுதே, மாறப்போகுதே
இயேசுவின் வல்லமையால் மாறப்போகுதே

என் நெருக்கமெல்லாம் மாறப்போகுதே
அது விசாலமாய் மாறப்போகுதே

என் ஜெபநேரம் அதிகமாகுதே
என் துதிநேரம் அதிகமாகுதே
அக்கினியா மாறப்போகுதே
வாழ்க்கை வல்லமையாய் மாறப்போகுதே

என் கவலையெல்லாம் மாறப்போகுதே
என் கண்ணீரெல்லாம் நீங்கப்போகுதே
என் அழுகையெல்லாம் மாறப்போகுதே
அது ஆனந்தமாய் மாறப்போகுதே

செவ்வாய், 8 மே, 2018

இன்ப இயேசு இராஜாவை நான் பார்த்தால் போதும்

பிரியா யேசு ரஜுனு நே சூச்சினா சாலு
மஹாமலோ நினாநாதோ சாலேவுக்கு (2)
நித்யமயன் மோக்ஷகுருவம் நந்து சேரி
பக்தா கும்பூலோ ஹர்ஷின்சினா சாலு (2) || ப்ரியா யேசு ||

Yesuni ரக்தண்டம் கடகபாடி
வாக்கிய்யம் நித்திய பராபரராபாதி (2)
நிஷ்கலன்கா பரிஷுத்ஹுல்ஹோத்தோ Pedan Nenu (2)
பங்களா வட்டுலலோ திருகடியன் (2) || பிரியா யேசு ||

முண்டுலா Makutambaina தலான் Joochi
ஸ்வர்ண கிரேற்றம் பெட்டி அனிந்த்தன் (2)
கோர்டாடா கோட்டாபாடினா Veepun Joochi (2)
ப்ரதி யோகா காயமுமு முதுதததீன் (2) || ப்ரியா யேசு ||

ஹிருதாயமு புத்துலத்தோ நம்பிபாபென்
நா பகவ்யா க்ருமுனு ஸ்முரிச்சுச் (2)
ஹல்லெல்லோயா அமேன் ஹல்லெலோய்யா (2)
வார்னிம்ப நாககுல சாலதாய்யா (2) || பிரியா யேசு ||

ஆஹா ஆ பூரா எப்பிடுடு தவானிஞ்சுனோ
ஆஹா நா ஆஷா ஆசாப்பு எப்புடு தீருதூண்டு (2)
தந்த்ரி நா கன்னீடினி துடுதுனேபூடோ (2)
ஆஷாத் வச்சியண்டே நா ஹிருதயம் (2) || ப்ரியா யேசு ||

Priya Yesu Raajunu Ne Choochina Chaalu
Mahimalo Nenaayanatho Unte Chaalu (2)
Nithyamaina Mokshagruhamu Nandu Cheri
Bhakthula Gumpulo Harshinchina Chaalu (2)     ||Priya Yesu||

Yesuni Rakthamandu Kadugabadi
Vaakyamche Nithyam Bhadraparachabadi (2)
Nishkalanka Parishudhdhulatho Pedan Nenu (2)
Bangaaru Veedulalo Thirigedanu (2)      ||Priya Yesu||

Mundla Makutambaina Thalanu Joochi
Swarna Kireetam Betti Aanandinthun (2)
Koradaatho Kottabadina Veepun Joochi (2)
Prathi Yokka Gaayamunu Mudhdhaadedan (2)     ||Priya Yesu||

Hrudayamu Sthuthulatho Nimpabadenu
Naa Bhaagya Gruhamunu Smarinchuchu (2)
Hallelooya Aamen Hallelooya (2)
Varnimpa Naa Naaluka Chaaladayyaa (2)     ||Priya Yesu||

Aaha Aa Boora Eppudu Dhvaninchuno
Aaha Naa Aasha Eppudu Theeruthundo (2)
Thandri Naa Kanneetini Thuduchuneppudo (2)
Aashatho Vechiyunde Naa Hrudayam (2)     ||Priya Yesu||

நற்கிரியை என்னில் தொவங்கியவர்

☺நற்கிரியை என்னில் தொவங்கியவர்
முடிவுபரியந்தம்  நடத்திடுவார்
அழைத்த நாள் முதல் இன்றுவரை உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே
என் வெகுமதி நீர்தானே☺

☺ஆயிரங்கள் பிரிந்து சென்றும்
நீர் என்னை விட்டு விலகவில்லை
உடைக்கப்பட்ட என் ஊழியத்தில்
மேலான மகிமை வைத்தவரே

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே
என் வெகுமதி நீர்தானே☺

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...