வியாழன், 6 ஏப்ரல், 2023
உள்ளத்தில் இருந்து ஆராதனை உணர்வே உமக்கு ஆராதனை
திங்கள், 3 ஏப்ரல், 2023
சோதனைகள் மூலமாக நமக்கு வருகிற நன்மைகள்.
ii. சோதனைகள் மூலமாக நமக்கு வருகிற நன்மைகள்.
1. பொறுமையை உண்டாக்குகிறது
"என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்." யாக்கோபு 1:2,3
2. பிசாசானவன் விலகி ஓடுகிறான்.
" அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து அவருக்கு பணிவிடை செய்தார்கள். " மத்தேயு 4:11
3. ஜீவ கிரீடத்தைப் பெறுகிறோம்.
"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விலகினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவ கிரீடத்தைப் பெறுவான்." யாக்கோபு 1:12
சோதனைகளை சகிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
சோதனைகளை சகிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
1. மரணபரிணயந்தம் உண்மையாயிருக்க வேண்டும்.
" நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். அகிலும் நீ மரணப்பரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகீரீடத்தை உனக்குத் தருவேன்." வெளி 2:10
2. இருதயத்தை கடினப்படுத்தக் கூடாது.
" இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூடினபோதும் சோதனை நாளில் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்." சங்கீதம் 95:8
3. தேவனுடைய வசனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்.
"என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களை சோதிக்கும்படியாகக் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்." வெளி 3:10
4. குற்றமில்லாத தூய வாழ்க்கை காணப்பட வேண்டும்.
"... இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. " யோவான் 14:30
5. அன்பு கூறுகிறவர்களாய் மாற வேண்டும்.
"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." யாக்கோபு 1:12
ii. சோதனைகள் மூலமாக நமக்கு வருகிற நன்மைகள்.
1. பொறுமையை உண்டாக்குகிறது
" என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்." யாக்கோபு 1:2,3
2. பிசாசானவன் விலகி ஓடுகிறான்.
" அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து அவருக்கு பணிவிடை செய்தார்கள். " மத்தேயு 4:11
3. ஜீவ கிரீடத்தைப் பெறுகிறோம்.
"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விலகினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவ கிரீடத்தைப் பெறுவான்." யாக்கோபு 1:12
பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்
பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...
-
பைபிளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்ற இக்கட்டுரையில் வேதாகமத்தின் பகுப்பு வேதாகமத்தை எப்படி உருவாக்கினார்கள் எழுதியது யார் என்பதைப் ப...
-
சீவக சிந்தாமணி சோழர்களுடைய ஆட்சிக் காலத்தில் இயற்றப் பெற்ற காப்பியம் சீவக சிந்தாமணி . இது கி . பி . ஒன்பது ...
-
மரியின் மைந்தனாய் மன்னிலே தோன்றினார் மலர்கள் சிரிக்க மனங்கள் களிக்க பண்பாடும் உள்ளங்களே தேவ பாலனை பாடுங்களே பாவங்கள் நீங்கவே தென்றல் காற்ற...