திங்கள், 3 ஏப்ரல், 2023

சோதனைகள் மூலமாக நமக்கு வருகிற நன்மைகள்.

ii. சோதனைகள் மூலமாக நமக்கு வருகிற நன்மைகள்.

1. பொறுமையை உண்டாக்குகிறது

"என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்." யாக்கோபு 1:2,3


2. பிசாசானவன் விலகி ஓடுகிறான்.

" அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து அவருக்கு பணிவிடை செய்தார்கள். " மத்தேயு 4:11


3. ஜீவ கிரீடத்தைப் பெறுகிறோம்.

  "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விலகினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவ கிரீடத்தைப் பெறுவான்." யாக்கோபு 1:12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD