காமராசர்
முன்னுரை :
பாரதத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல்,
நம் பாரத பெருநாட்டின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட
தலைவர்களில் ஒருவர் காமராசர்
இளமைக்காலம் :
காமராசர் 1903 ஜூலை 15 ஆம் நாள் விருதுநகரில் பிறந்தார்.
தந்தையை இளமையிலேயே இழந்த காமராசர் தம் படிப்பை
இடையிலேயே நிறுத்திவிட்டார்.
கல்விப்பணி:
* ஊர் தோறும் பள்ளிகளைத் திறந்தார்
* கட்டாய கல்வி இலவச கல்வி
* பகல் உணவுடன் கூடிய கல்வி என
பல திட்டங்களை உருவாக்கினார்
நிறைவேற்றிய பிற திட்டங்கள்:
* தமிழகமெங்கும் பல்வேறு அணைகளை கட்டி நீர் வளத்தை பெருக்கினார்
* தொழிற்சாலைகளை நிறுவினார்
முடிவுரை :
காமராசர் உயர் பண்புகளின் உறைவிடமாய் வாழ்ந்தவர்
எளிய குடும்பத்தில் பிறந்து கடுமையான உழைப்பாலும் தன்னலமற்ற
நாட்டு பற்றாலும் நாடு போற்றும்
நல்ல தலைவராக விளங்கினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக