_*வேதத்தில் உள்ள கோபங்கள்*_
-------------
*1) கொஞ்சம் கோபம் - சகரியா 1:15*
*2) மிகுந்த கோபம் - மத் 2:16*
*3) மிஞ்சுங் கோபம் - சங் 76:10*
*4) கடுங் கோபம் - எண்ணா 16:15, ஏசா 60:10*
*5) உக்கிரமான கோபம் - எண்ணா 25:4*
*6) மகா கோபம் - உபா 29:24*
_*கோபத்திற்கான காரணம்*_
--------------
*1) கடுஞ் சொற்கள் - நீதி 15:1*
*2) புறங்கூறுதல் - நீதி 25:23*
*3) எரிச்சல் - நீதி 6:34*
*4) கோபம் பழைய மனுஷனின் சுபாவம். பழைய மனுஷன் இன்னும் மாறவில்லை என்று அர்த்தம் - கொலோ 3:8,9 (ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின (2 கொரி 5:17)*
*5) மூடன் இடம் கோபம் காணப்படும் - நீதி 12:16*
*6) கோபம் மாம்சத்தின் கிரியை - கலா 5:19,20*
_*கோபம் அடைந்தவர்கள்*_
--------------
*1) நாகமான் - 2 இரா 5:11*
*2) யோனா - யோனா 4:1*
*3) மூத்த குமாரன் - லூக் 15:27,28*
*4) உசியா - 2 நாளா 26:17-20*
*5) ஏசா - ஆதி 27:44,45*
*6) யாக்கோபு - ஆதி 30:2*
*7) சிமியோனும், லேவியும் - ஆதி 49:5,7*
*8) மோசே - யாத் 11:8*
*9) பாலாக் - எண் 24:10,11*
*10) சிம்சோன் - நியாதி 14:19*
*11) சவுல் - 1 சாமு 11:6*
*12) எலியாப் - 1 சாமு 17:28*
*13) தாவீது - 2 சாமு 12:4,5*
*14) ஆகாஸ்வேரு ராஜா - எஸ்தர் 1:12*
_*கோபத்தின் விளைவு*_
-----------
*1) சண்டையை உண்டாக்கும் - நீதி 30:33*
*2) மதிகேட்டை செய்ய வைக்கும் - நீதி 14:17*
*3) நீர்முடனை கொல்லும் - யோபு 5:7*
*4) பற்கடிப்பு உண்டாகும் - யோபு 16:9*
*5) வாக்குவாதம் வரும் - ஆதி 31:36*
*6) வியாதி வரும் - 2 நாளா 26:17-20*
*7) எரிச்சல் வரும் - யோனா 4:1-4*
*8) சகோதர அன்பை பிரிக்கும் - லூக் 15:28,29*
*9) நிஷ்டுரமுள்ளது - நீதி 27:4*
*10) பாவம் செய்வோம் - சங் 4:4*
*11) தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாது - யாக் 1:20*
*12) புத்தியினத்தை விளங்க பண்ணும் - நீதி 14:29*
*13) பரிசுத்த ஆவியை துக்க படுத்தும் - எபேசி 4:30,31*
*14) மற்றவர்களை பகைக்கிறது - லூக் 15:27,28*
*15) பெருமை கவுரவ பிரச்சனைகளை எடுத்து காட்டும் - 2 இராஜா 5:11,12*
*16) ஆக்கினைக்குள்ளாவான் - நீதி 17:19*
_*கோபத்தை மேற்கொள்ள வழி*_
------------
*1) பணிவான பதில் - நீதி 15:1*
*2) ஞானம் - நீதி16:14*
*3) நீடிய சாந்தம் - நீதி 15:18*
*4) விவேகம் - நீதி 19:11*
*5) மன்னிப்பது - நீதி 19:11*
*6) அமைதியாக அமர்ந்திருப்பது - சங் 4:4*
*7) தள்ளி போட்டு தாமதப்படுத்துவது - யாக் 1:19*
*8) அன்பாயிருப்பது - 1 கொரி 13:4,5*
*9) இணங்குவது - பிரச 10:4*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக