திங்கள், 2 பிப்ரவரி, 2015

தீர்க்கதரிசிகளின் மூன்று கால பிரிவு

தீர்க்கதரிசிகள் மூன்று கால அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர்:#

1. சிறையிருப்புக்கு முன்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

நாகூம், ஆபகூக், செப்பனியா, ஏசாயா, எரேமியா, ஒபதியா, ஓசியா, யோவேல், ஆமோஸ், யோனா, மீகா. (கி.மு.850 - கி.மு.586).

2. சிறையிருப்புக்கு பின்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

ஆகாய், சகரியா, மல்கியா (கி.மு.536 - கி.மு.400).

3. சிறையிருப்பின் காலம் தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

எசேக்கியேல், தானியேல் (கி.மு.586 - கி.மு.536)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD