தீர்க்கதரிசிகள் மூன்று கால அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர்:#
1. சிறையிருப்புக்கு முன்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:
நாகூம், ஆபகூக், செப்பனியா, ஏசாயா, எரேமியா, ஒபதியா, ஓசியா, யோவேல், ஆமோஸ், யோனா, மீகா. (கி.மு.850 - கி.மு.586).
2. சிறையிருப்புக்கு பின்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:
ஆகாய், சகரியா, மல்கியா (கி.மு.536 - கி.மு.400).
3. சிறையிருப்பின் காலம் தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:
எசேக்கியேல், தானியேல் (கி.மு.586 - கி.மு.536)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக