வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வரிசையில் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.
9 ஆம் நூற்றாண்டில்: கி.மு.900 - 800
ஒபதியா, யோவேல், யோனா
8 ஆம் நூற்றாண்டில்: கி.மு.800 - 700
ஆமோஸ், ஓசியா, ஏசாயா, மீகா
7 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 700 - 600
எரேமியா, செப்பனியா, நாகூம், ஆபகூக்
6 ஆம் நூற்றாண்டில்: கி.மு.600 - 500
எசேக்கியேல், தானியேல்
5 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 500 - 400
ஆகாய், சகரியா, மல்கியா
யாருக்கு, யார் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்:
1. புறஜாதிகளுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:
நாகூம் - அசீரியாவுக்கு விரோதமாகவும், நினிவேயின் அழிவைக் குறித்தும்...
ஒபதியா - ஏதோமின் அழிவைக் குறித்தும்...
2. வடக்கு ராஜ்யத்திற்கு (இஸ்ரவேல்): (எப்பிராயீம், சமாரியா)
ஓசியா, ஆமோஸ், யோனா, மீகா
3. தெற்கு ராஜ்யத்திற்கு ( யூதா): (எருசலேம்)
ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், யோவேல், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.
அசீரியா, பாபிலோன், மேதியா,பெர்சியா ஆகிய நாடுகள் உலக வல்லரசுகளாய் இருந்த காலத்தில் இந்த சிறிய தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். கி.மு.900 முதல் கி.மு.400 க்கும் இடையில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக