திங்கள், 2 பிப்ரவரி, 2015

வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வரிசையில் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.

வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வரிசையில் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.

9 ஆம் நூற்றாண்டில்: கி.மு.900 - 800

ஒபதியா, யோவேல், யோனா

8 ஆம் நூற்றாண்டில்: கி.மு.800 - 700

ஆமோஸ், ஓசியா, ஏசாயா, மீகா

7 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 700 - 600

எரேமியா, செப்பனியா, நாகூம், ஆபகூக்

6 ஆம் நூற்றாண்டில்: கி.மு.600 - 500

எசேக்கியேல், தானியேல்

5 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 500 - 400

ஆகாய், சகரியா, மல்கியா

யாருக்கு, யார் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்:

1. புறஜாதிகளுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

நாகூம் - அசீரியாவுக்கு விரோதமாகவும், நினிவேயின் அழிவைக் குறித்தும்...

ஒபதியா - ஏதோமின் அழிவைக் குறித்தும்...

2. வடக்கு ராஜ்யத்திற்கு (இஸ்ரவேல்): (எப்பிராயீம், சமாரியா)

ஓசியா, ஆமோஸ், யோனா, மீகா

3. தெற்கு ராஜ்யத்திற்கு ( யூதா): (எருசலேம்)

ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், யோவேல், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.

அசீரியா, பாபிலோன், மேதியா,பெர்சியா ஆகிய நாடுகள் உலக வல்லரசுகளாய் இருந்த காலத்தில் இந்த சிறிய தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். கி.மு.900 முதல் கி.மு.400 க்கும் இடையில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...