தாயை என்ன செய்யக்கூடாது
👉 *நீதிமொழிகள் 15:20*
அலட்சியம்பண்ணக்கூடாது
👉 *நீதிமொழிகள் 23:22*
அசட்டைபண்ணக்கூடாது
👉 *எரேமியா 22:7*
அற்பமாய் எண்ணக்கூடாது
👉 *நீதிமொழிகள் 1:8; 6:20*
போதகத்தைத் தள்ளக்கூடாது
👉 *நீதிமொழிகள் 19:26*
துரத்திவிடக்கூடாது
👉 *நீதிமொழிகள் 20:20*
தூஷிக்கக்கூடாது
👉 *நீதிமொழிகள் 28:24*
கொள்ளையிடக்கூடாது
👉 *நீதிமொழிகள் 30:11*
சபிக்கக்கூடாது
👉 *ஏசாயா 45:10*
ஏன் பெற்றாய் என்று கேட்கக்கூடாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக