வேதாகமத்தில் 15 கேள்வி பதில்கள்
1. சமாதானத்திற்கு அனுப்பப்படும் பறவையைப் போல் புலம்பினேன்👑
*எசேக்கியா = ஏசாயா 38:14*
2. புதுபெலன் அடையும் பறவையின் இறகுகளைப் போல என் தலைமயிர் மாறியது👑
*நேபுகாத்நேச்சார் = தானி4:33*
3. புழுப்புழுத்து இறந்தேன்👑
*ஏரோது = அப்போ 12:23*
4. மனிதர்களால் அல்ல குளவிகளால் தோற்றோம்👑
*எமோரிய இரு இராஜா = யோசுவா 24:12*
5. வயதான காலத்தில் நடக்க உதவும் உறுப்பில் வியாதி எனக்கு👑
*ஆசா = 1இரா15:23 , 1கொரி 15:23*
6. நீட்டிய என் கையை மடக்கக் கூடாமல் தேவன் நிறுத்தினார்👑
*யெரொபெயாம் = 1இரா 13:4*
*யோசுவா = 8:26*
7. கர்த்தரின் வீட்டைப் புதுப்பித்தேன் நான்👑
*யோவாஸ் = 2நாளா 24:4-12*
8. விவசாயத்தில் ஈடுபாடு கொண்டன் நான்👑
*உசியா = 2நாளா 26:10*
*காயின் = ஆதி 4:2*
*நோவா = ஆதி 9:20*
9. குடலில் தீராத வியாதி கொண்டு விரும்புவாரில்லாமல் இறந்தேன் நான்👑
*யோராம் = 2 நாளா 21:15-19*
10. கர்த்தருடைய சமுகத்தில் ஊழியம் செய்பவர்களை கொன்று போடக் கூறினேன்👑
*சவுல் = அப் 9:1*
*1 சாமு22:18*
11. சீஷர்களின் எண்ணிக்கை வயதில் ராஜாவான நான் கைது செய்யப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு போகப் பட்டேன்👑
*மனாசே= 2இராஜா 21:1, 2 நாளா 33:11*
12. எனது பாவத்தால் என் பிள்ளை வியாதிபட்டுக் கேவலமாயிருந்தது👑
*தாவீது = 2சாமு 12:15*
13. கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவன் நான்👑
*சாலொமோன் = 1 இராஜா 4:32*
14. ஓரெழுத்து மட்டுமே எனது பெயர்👑
*சோ = 2 இராஜா17:4*
15. என்னைப்போல ஒருவன் எனக்கு முன்னரும் இல்லை எனக்குப் பின்னரும் இல்லை👑
*எசேக்கியா = 2இரா18:5*
*சாலொமோன் =1இராஜா 3:10-12*
*யோசியா = 2 இராஜா 23:23-25*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக