கண்ணியில் இருந்து தப்ப வழி
1) கர்த்தருக்கு பயப்பட வேண்டும் - நீதி 14:27
2) ஞானவான்களுடைய போதகத்தை கேட்க வேண்டும் - நீதி 13:14
3) நற்சாட்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் - 1 தீமோ 3:7
4) ஜசுவரியவான்களாக விரும்ப கூடாது - 1 தீமோ 6:9
5) வாயை (வார்த்தைகளை) காத்துக் கொள்ள வேண்டும் - நீதி 18:7
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக