பூமியை சுதந்தரிப்பார்கள் யார் ?
1) கர்த்தருக்கு காத்திருப்பவர்கள் - சங் 37:34
2) கர்த்தருடைய வழியைக் கைக்கொள்ளுகிறவர்கள் - சங் 37:34
3) நீதிமான்கள் - சங் 37:29
4) கர்த்தரால் ஆசிர்வதிக்கபட்டவர்கள் - சங் 37:22
5) சாந்தகுணமுள்ளவர்கள் - சங் 37:11
6) கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள் - சங் 25:12,13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக