நானோ (சங்கீதத்தில்)→
1) வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன் - சங் 119:70
2) முழு இருதயத்தோடு கற்பனைகளைக் கைக்கொள்ளுவேன் - சங் 119:69
3) ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கிறேன் - 109:2-4
4) யாக்கோபின் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன் - சங் 75:4-9
5) எப்பொழுதும் நம்பிக்கை கொண்டிருந்து மேன்மேலும் துதிப்பேன் - சங் 71:14
6) தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவ மரத்தை போல இருக்கிறேன் - சங் 52:7,8
7) நீதியில் உம்முடைய முகத்தை தரிசிப்பேன் - சங் 17:14,13
8) என் உத்தமத்தில் நடப்பேன் - சங் 26:11
9) உம்மை நம்பியிருக்கிறேன் - சங் 31:14
10) சிறுமையும் எளிமையுமானவன் - சங் 70:5
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக