1) கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை (-2)
கர்த்தருக்கு நான் காத்திருந்து
கழுகுபோல் உயர எழும்பிடுவேன்-(2) - அன்றியும்
2) கர்த்தரையே நம்பிடுவோர்
சகாயம் பெற்று என்றும் வாழ்ந்திருப்பார் (2)
என் இதயம் புது பாட்டினாலே
கர்த்தரை புகழ்தென்றும் பாடிடுமே (2) - அன்றியும்
3) கர்த்தரையே சார்ந்திருப்போர்
பூரண சமாதானம் பெற்றிடுவார் (2)
கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் நாவிலிருக்கும் (2) - அன்றியும்
https://youtu.be/3xNPksYhL5U
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக