1. எழுப்புதல் காற்று வீசிடுதே
தேசத்தில் எழுப்புதல் பரவிடுதே & 2
அக்கினியின் காற்று ரூஹா காற்று
என்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. & 2
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று ரூஹா காற்று
என்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. - 2
2. உலர்ந்த எலும்புகள் உயிர்ப்பிக்கும் காற்று
சேனையாய் எழும்பிட வீசிடுதே - 2
தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று
என்மேலே வீசிடுதே - 2
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
தீர்க்கதரிசன எழுப்புதல் காற்று
என்மேலே வீசிடுதே - 2
3. ஆதாமை சிருஷ்டித்த ரூஹாக்காற்று
புதிய காரியங்கள் உருவாக்குதே - 2
உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று
என்மேலே வீசிடுதே - 2
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
உருவாக்கும் காற்று உயிர்தரும் காற்று
என்மேலே வீசிடுதே - 2
4. மேல்வீட்டறையிலே வீசிய காற்று
அக்கினி நாவாய் இறங்கிடுதே - 2
அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று
சபையில் வீசிடுதே - 2
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று எழுப்புதல் காற்று
சபையில் வீசிடுதே - 2
5. பார்வோனின் இரதங்களை கவிழ்த்திட்ட காற்று
சத்ருக்கள் மேலாக வீசிடுதே - 2
தாகோனின் தலைதனை நொறுக்கிய காற்று
தேசத்தில் வீசிடுதே
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
தாகோனின் தலைதனை நொறுக்கிய காற்று
தேசத்தில் வீசிடுதே - 2
Bridge:
எக்காளங்கள் இன்று ஊதிடும் நேரம்
சூழ்நிலை மாறிடுதே
ஆவியோடே நாம் துதித்திடும் நேரம்
தடைகள் உடைந்திடுதே
எக்காளங்கள் இன்று ஊதிடும் நேரம்
வல்லமை பெருகிடுதே
சபையோடே நாம் ஜெபித்திடும் நேரம்
தேசமே மாறிடுதே
வீசட்டும் வீசட்டுமே காற்று வீசட்டுமே
வீசட்டும் வீசட்டுமே தேசத்தில் வீசட்டுமே
அக்கினியின் காற்று ரூஹா காற்று
தேசத்தில் வீசட்டுமே - 3
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்
பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...
-
பைபிளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்ற இக்கட்டுரையில் வேதாகமத்தின் பகுப்பு வேதாகமத்தை எப்படி உருவாக்கினார்கள் எழுதியது யார் என்பதைப் ப...
-
சீவக சிந்தாமணி சோழர்களுடைய ஆட்சிக் காலத்தில் இயற்றப் பெற்ற காப்பியம் சீவக சிந்தாமணி . இது கி . பி . ஒன்பது ...
-
மரியின் மைந்தனாய் மன்னிலே தோன்றினார் மலர்கள் சிரிக்க மனங்கள் களிக்க பண்பாடும் உள்ளங்களே தேவ பாலனை பாடுங்களே பாவங்கள் நீங்கவே தென்றல் காற்ற...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக