ஞாயிறு, 31 மே, 2020
குறைவு இல்லை - யாருக்கு
நீதிமான் செய்ய வேண்டிய காரியங்கள்
வெள்ளி, 29 மே, 2020
"பாவம் செய்தேன்" இந்த வார்த்தைகளை சொன்னது யார் யார் ?
புதன், 27 மே, 2020
செய்
வேதத்தில் உள்ள கெட்ட கிரியைகள்
திங்கள், 25 மே, 2020
வேதத்தில் உள்ள நல்ல கிரியைகள்
வேதாகமத்தில் குருட்டாட்டம் பிடித்த 9 நபர்கள்
ஏழு வார்த்தைகள் தியானம்
பழைய ஏற்பாட்டில் தொழுநோய் பிடித்த 9 பேரை குறித்தக் குறிப்புகள் தருக?
வேதத்தில் உள்ள முயற்சிகள்
சண்டை வரக் காரணங்கள்
சண்டை
யாருக்கு நன்மை
உண்மையுள்ளவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
தாயை என்ன செய்யக்கூடாது
வேதாகமத்தில் 15 கேள்வி பதில்கள்
கண்ணியில் இருந்து தப்ப வழி
உண்மை - நமது ஜிவியத்தில் எங்கெல்லாம் காணப்பட வேண்டும்
உண்மையுள்ளவர்கள்
இல்லாவிட்டால்
ஒருவருக்கொருவர் செய்யக்கூடாது
ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது
பிழைப்பிர்கள்
பூமியை சுதந்தரிப்பார்கள் யார் ?
நானோ (சங்கீதத்தில்)
சிந்தனையில் இருக்க வேண்டியது
பொருளாசையின் தீயவிளைவுகள்
கீழ்க்கண்ட வீண் காரியங்கள் நமக்கு கூடாது
பொருளாசை அடைந்தவர்கள்
பனைமரம் = நீதிமான்கள்
பொருளாசை
திங்கள், 11 மே, 2020
சங்கீதமும், பஞ்சாகமமும்
வேதாகமத்தில் நான் யார்
வேதாகமத்தில் நான் யார்
வேதத்தில் நடந்த காரியங்களை சம்பவங்களை கொடுத்துள்ளோம். அவைகள் யாரை குறிக்கிறது என சொல்லவும். (வேத வசனத்தோடு)
1⃣👑 சமாதானத்திற்கு அனுப்பப்படும் பறவையைப் போல் புலம்பினேன்👑
*எசேக்கியா = ஏசாயா 38:14*
2⃣👑புதுபெலன் அடையும் பறவையின் இறகுகளைப் போல என் தலைமயிர் மாறியது👑
*நேபுகாத்நேச்சார் = தானி4:33*
3⃣👑புழுப்புழுத்து இறந்தேன்👑
*ஏரோது = அப்போ 12:23*
4⃣👑மனிதர்களால் அல்ல குளவிகளால் தோற்றோம்👑
*எமோரிய இரு இராஜா = யோசுவா 24:12*
5⃣👑வயதான காலத்தில் நடக்க உதவும் உறுப்பில் வியாதி எனக்கு👑
*ஆசா = 1கொரி 15:23*
6⃣👑நீட்டிய என் கையை மடக்கக் கூடாமல் தேவன் நிறுத்தினார்👑
*யோசுவா = 8:26*
7⃣👑கர்த்தரின் வீட்டைப் புதுப்பித்தேன் நான்👑
*யோவாஸ் = 2நாளா 24:4-12*
8⃣👑 விவசாயத்தில் ஈடுபாடு கொண்டன் நான்👑
*காயின் = ஆதி 4:2*
*நோவா = ஆதி 9:20*
9⃣👑குடலில் தீராத வியாதி கொண்டு விரும்புவாரில்லாமல் இறந்தேன் நான்👑
*யோராம் = 2 நாளா 21:15-19*
1⃣0⃣👑 கர்த்தருடைய சமுகத்தில் ஊழியம் செய்பவர்களை கொன்று போடக் கூறினேன்👑
*சவுல் = 1 சாமு22:18*
1⃣1⃣👑சீஷர்களின் எண்ணிக்கை வயதில் ராஜாவான நான் கைது செய்யப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு போகப் பட்டேன்👑
*மனாசே= 2இராஜா 21:1, 2 நாளா 33:11*
1⃣2⃣👑எனது பாவத்தால் என் பிள்ளை வியாதிபட்டுக் கேவலமாயிருந்தது👑
*தாவீது = 2சாமு 12:15*
1⃣3⃣👑கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவன் நான்👑
*சாலொமோன்*
1⃣4⃣👑ஓரெழுத்து மட்டுமே எனது பெயர்👑
*சோ = 2 இராஜா17:4*
1⃣5⃣👑என்னைப்போல ஒருவன் எனக்கு முன்னரும் இல்லை எனக்குப் பின்னரும் இல்லை👑
*சாலொமோன் =1இராஜா 3:10-12*
*யோசியா = 2 இராஜா 23:23-25*
பயணங்கள் பலவகை 7th கட்டுரை
பயணங்கள் பலவகை DOWNLOAD
-
கோத்திரங்கள் 12 கானானுக்கு வேவு பார்க்க சென்றவர்கள்..... 1. ரூபன் -கோத்திரத்தில் சம்முவா 2. சிமியோன் -கோத்திரத்தில் சாப்பாத் 3. யூதா -கோ...
-
வேதாகம தீர்க்கதரிசிகள் வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள் என குறிப்பாக பலர் குறிக்கப்பட்டுள்ளனர். சிலர் குறிக்கப்படவில்லை, ஆனால் தீர்க்கதரிசனம் ...
-
பைபிளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்ற இக்கட்டுரையில் வேதாகமத்தின் பகுப்பு வேதாகமத்தை எப்படி உருவாக்கினார்கள் எழுதியது யார் என்பதைப் ப...